கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கான மகிழ்வான செய்தி!
கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியொன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ வெளியிட்டுள்ளார். முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த நடைமுறைகள் சரியான கிரமமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டு குடியேறிகள் கனேடிய எல்லைப் பகுதி நதியொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் … Continue reading கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கான மகிழ்வான செய்தி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed